Monday, July 29, 2013

Iyarkai

இயன்ற வரை மட்டும் அல்ல.. 
இயலாத வரையிலும் இருப்பதையெல்லாம் கொடுக்கும் " கை "
அதனலாதானோ என்னவோ இயற்கையையும் அன்னை என்று சொல்கிறோம்..